1. உணவில் அதிகம் தானிய வகைகள் பருப்பு வகைகள் காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் மீன் மோர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளக.
2. குறைந்த அளவு பால் சீஸ் மற்றும் கொட்டை வகைகள் எடுத்து கொள்ளக..
3. உணவில் அதிகம் புண்டு பயன்படுத்துக.
4. பிட்டா-கேரோட்டின் நிறைந்த கேரட் கோஸ் அடர்ந்த பச்சை நிற காய்கறிகள் கீரைகள் வள்ளிக்கிழங்கு உண்க.
5. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 1 கரண்டி உப்புக்கு மேல் பயன்படத்த வேண்டாம்.
6. தினமும் ஒரே நேரத்தில் ஒரே அளவிற்கு விதவிதமான உணவுகளை தேர்ந்து எடுத்து உண்க.
7. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.
8. காபி குடிப்பதை விட்டு விட்டு டீ குடிப்பதற்கு மாறுங்கள்.
9. தினமும் மருத்துவர் ஆலோசனைப் படி எளிய உடற்பயிற்சி செய்திடுக.
10. லிப்டிர்க்கு பதிலாக படிக்கட்டை உபயோகிப்பது நல்லது.
11. உயரத்திற்கு கேற்ற எடையை தக்க வைத்துக் கொள்ளக.
12. புகை பிடிப்பதை கைவிடுக
13. மது அருந்துவதை தவிர்த்திடுக
14. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உறக்கத்தை உறுப்படுத்திடுக.
15. எளிமையான வீட்டு வேலைகளை நீங்களே செய்திடுக.
16. 45 நாட்களுக்கு ஒரு முறை இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்திடுக.
17. சரியான கொழுப்பின் அளவை தக்க வைத்திடுக (வுழவயட உழடநளவநசழட 200அபஃனட குறைவாக இருக்க வேண்டும்).
18. 8 மணி நேர செய்யும் வேலை மன அழுத்தம் தராமல் பார்த்துக்கொள்க.
19. மனது விரும்பும் விஷயங்களில் (புத்தம் படிப்பது யோகா இசை நடனம் ஒவியம்) மனதை செலுத்துக
20. சிரிபே மருத்தாகும்
21. 45 நாட்களுக்கு ஒரு முறை முழு மருத்துவ பரிசோதனை செய்திடுக
22. நீரிழிவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திடுக.
23. உங்களுடைய முன்னேர் யாருக்கேனும் இதய சம்மந்தமான பிரச்சனை இருந்ததா என்ற வரலாறை அறிந்திடுக
24. அன்பை பெற்றிடுங்கள் மற்றவர்களுக்கு அன்பை அளித்திடுக.
25. மருத்துவர் ஆலோசனைப் படி மத்திரை மருந்தை தவறாமல் எடுத்திடுக.
Wednesday, December 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Oh welcome to the blogger arena!! Its wonderful to catch you again here. Good post. I enjoyed reading it. And happy to see a tamil blog. Why dont you give a try in english? I know you will do good. You know what? I haven't finished your book on diabetes...
Thanks for ur comments. There is lot of people to write in English and there is lot of Information in English but very few like us can able to give awareness by writing in tamil.
Thiru
Post a Comment